Author: A.T.S Pandian

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 14 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்…

சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்நத் 14 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். வங்கக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக…

இமாச்சல் மற்றும் குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றப் போவது யார்? அதகளப்படுத்தும் ‘எக்சிட்’ போல் முடிவுகள்….

டெல்லி: சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றப்போது யார் என்பது குறித்து பரபரப்புக்கும் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி…

துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன்பாய்ந்து தற்கொலை… காட்பாடியில் பரபரப்பு…

வேலூர்: தமிநாடு அரசின் மூத்த அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவின்…

ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் ஆளுநர் ரவி! மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்பு…

சென்னை: சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில், சட்டமேதை அம்பேத்கர் சிலையை ஆளுநர் ரவி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.…

அம்பேத்கர் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், துணைகுடியரசு தலைவர் பிரதமர் அஞ்சலி!

டெல்லி: அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, அவரது உருவப்படத்தக்கு குடியரசுத் தலைவர், துணைகுடியரசு தலைவர் பிரதமர் அஞ்சலி செலுத்தினர். நாடு முழுவதும் இன்று (டிசம்பர் 6ந்தேதி) மறைந்த சட்டமேதை…

‘ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்’! முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை…

சென்னை: அம்பேத்கர் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66 ஆவது…

புயல் எச்சரிக்கை எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு விரைகிறது பேரிடர் மீட்பு படை…

சென்னை: வங்கக்கடலில் உருவாகும் மான்டஸ் புயல் காரணமாக, சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயலால் பாதிக்கப் படும் என எதிர்பார்க்கப்படும்…

பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்ப்பு…

சென்னை: 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே…

கோயில் சொத்துக்கள், நகைகள், சிலைகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை..! அறநிலையத்துறை

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள், நகைகள், சிலைகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் மென்பொருளின் ஒளி வருடல் செய்ய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்…

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு…

சென்னை: இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன், முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.…