இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 246, மகாராஷ்டிராவில் 25,681 பேருக்கு கொரோனா உறுதி
டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 246, மகாராஷ்டிராவில் 25,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 25,681 பேருக்கு கொரோனா தொற்று…
டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 246, மகாராஷ்டிராவில் 25,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 25,681 பேருக்கு கொரோனா தொற்று…
சென்னை தமிழகத்தில் இன்றைய (19/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,087 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,64,450…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 421 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,40,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…
சென்னை தமிழகத்தில் இன்று 1,087 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,645,450 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 6,690 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…
லகோவால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள 126…
திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷை கேரள முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2020…
டில்லி கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவில் 3.2 கோடி நடுத்தர மக்கள் ஏழைகளாக ஆகி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த மார்ச் மாதம் 25 ஆம்…
கொடைக்கானல் கடந்த 2 தினங்களில் கொடைக்கானலில் மட்டும் முகக் கவசம் அணியாதோரிடம் இருந்து ரூ.1 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் எங்கும் கொரோனா பாதிப்பு கடுமையாக…
டேராடூன் உத்தரகாண்ட் பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத் பெண்கள் உடை குறித்து இழிவாக பேசியதால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாஜகவினர் தொடர்ந்து நாகரீகமாக உள்ள பெண்கள்…
ஓசூர் அதிமுகவினர் தமிழகத்தை மோடியிடம் அடகு வைத்துள்ளனர் என திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி, ஓசூர் தொகுதியில்…