ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகளுடன் பிரதமரும் காணவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்
டில்லி கொரோனா தொற்று நேரத்தில் தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமர் மோடியும் காணாமல் போய் விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். இரண்டாம்…
டில்லி கொரோனா தொற்று நேரத்தில் தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமர் மோடியும் காணாமல் போய் விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். இரண்டாம்…
Content Unser Top 5 Gründe, Weshalb Unsereins Book Of Ra Deluxe Nachfolgende Auswertung Trefflich Verhalten Das Book Of Ra Runde,…
டில்லி மக்கள் கொரோனா 3 ஆம் அலையில் உயிரிழப்பதைத் தடுக்க வெண்டும் எனில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறி உள்ளனர். தற்போது நாடெங்கும்…
டில்லி இஸ்லாமிய அமைப்பான தாருல் உல்லும் தியோபாண்ட் என்னும் அமைப்பு கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் ரம்ஜான் கொண்டாட உத்தரவு இட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக…
டில்லி உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ள எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும் இறக்குமதி செய்யலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. நாடெங்கும் கொரோனா…
டில்லி இஸ்லாமிய மக்களுக்குத் தனது ரமலான் வாழ்த்துக்களைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உலகெங்கும் இன்று இஸ்லாமிய மக்கள் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். இதையொட்டி இஸ்லாமியர்கள்…
டோக்கியோ இன்று காலை 5.28 மணிக்கு ஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் பசுபிக் கடலில் உள்ள…
மேஷம் இந்த வாரம் எதிலும் ரொம்ப கேர்ஃபுல்லா ஈடுபடுங்க. பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில், தெளிவாகச் சிந்தித்து எதையும் வெற்றிகரமாகச் சாதிப்பீங்க.…
டில்லி இந்தியாவில் நேற்று 3,42,896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,42,896 பேர் அதிகரித்து மொத்தம் 2,40,46,120 பேர்…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,18,19,6445 ஆகி இதுவரை 33,58,172 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,42,748 பேர்…