Author: Mullai Ravi

எல் இ சி ஏஜண்டால் வெளிவந்த கும்பமேளா கொரோனா பரிசோதனை ஊழல்

ஹரித்வார் நடந்து முடிந்த கும்பமேளாவில் பல போலி கொரோனா பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்டது வெளிவந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 1 முதல் 30-ம் தேதி வரை…

திரிபுரா பாஜக எம் எல் ஏக்கள் திருணாமுல் சேர உள்ளதாக வதந்தி : தலைவர்கள் அதிர்ச்சி

அகர்தலா திரிபுரா மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருணாமுல் காங்கிரஸில் இணைய உள்ளதாக வதந்தி கிளம்பியதால் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று…

இந்தியாவில் நேற்று 67,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 67,256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,256 அதிகரித்து மொத்தம் 2,96,99,555 பேர் பாதிப்பு…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.77 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,77,87,045 ஆகி இதுவரை 38,37,480 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,87,566 பேர்…

அறிவோம் தாவரங்களை – கேழ்வரகு 

அறிவோம் தாவரங்களை – கேழ்வரகு கேழ்வரகு (Eleusine coracana) ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா உன் தாயகம்! 4000 ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் வந்தடைந்த பசுமைப் பயிர் நீ !…

திருக்கானபேர்.(காளையார் கோயில்)

திருக்கானபேர்.(காளையார் கோயில்) இத்தலத்தில் மற்று எங்கும் இல்லாத வகையில் மூன்று கருவறை உள்ளது. மூன்று கருவறையும் தனித்தனி ஆலயங்களாக உள்ளது. மூன்று கருவறை இறைவருக்கும் மூன்று அம்மன்…

உத்தரப்பிரதேசம் : 5 வருடத்தில் கராத்தே சாம்பியன் வறுமையால் டீ விற்கும் அவலம்.

மதுரா தனது 23 வயதில் கராத்தே சாம்பியன் ஆன உத்தரப்பிரதேச வீரர் ஹரி ஓம் சுக்லா 28 வயதில் வறுமையால் தேநீர் விற்பனை செய்து வருகிறார். உத்தரப்பிரதேச…

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியப் பிரதமர் அழைப்பு

டில்லி இந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் உள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார். கொரோனா பாதிப்பால் உலகெங்கும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் பாதிப்பு…

இன்று கர்நாடகாவில் 7,345 கேரளாவில் 13,270 பேருக்கு கொரோனா பாதிப்பு

பெங்களூர் இன்று கர்நாடகாவில் 7,345 கேரளாவில் 13,270 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 7,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

கொரோனா : தொடர்ந்து சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 689 பேரும் கோவையில் 1,420 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 10,448 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 23,88,746…