காஷ்மீர் விவகாரம் குறித்து மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
டில்லி காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு விதி எண் 370 இன் கீழ்…
டில்லி காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு விதி எண் 370 இன் கீழ்…
பார்சிலோனா அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஜான் மெக்காஃப் நேற்று ஸ்பெயின் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அமெரிக்க கணினி தொழில்நுட்ப வல்லுநரான ஜான் மெக்காஃப்…
வாஷிங்டன் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் தேதி வாஷிங்டனில் நடந்த கலவர வழக்கில் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்த பெண் முதல் தண்டனை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர்…
அல்லூர் நக்கன் கோவில் திருச்சி – கரூர் புறவழிச்சாலையில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள ஓர் ஊர் அல்லூர். ஊரின் முன்னே பஞ்சநதீஸ்வரர் ஆலயம் என்ற…
டில்லி இந்தியாவில் நேற்று 54,286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,00,82,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54,286 அதிகரித்து…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,03,44,694 ஆகி இதுவரை 39,06,774 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,24,142 பேர்…
அறிவோம் தாவரங்களை – சங்கம் செடி சங்கம் செடி.(AZIMA TETRACANTHA) தமிழகம் உன் தாயகம்! அனைத்து பகுதிகளிலும் கிளைகளைப் பரப்பிப் படர்ந்து வளரும் புதர்ச்செடி நீ! சங்கு…
மும்பை இன்று மகாராஷ்டிராவில் 10,066 மற்றும் கேரளா மாநிலத்தில் 12,787 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 10,066 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
சென்னை கொரொனா நிவாரண நிதியான ரூ.2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களை வரும் 25 ஆம் தேதிக்குள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…
வாழப்பாடி சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் சோதனை சாவடியில் காவலர் தாக்கியதால் ஒருவர் மரணம் அடைந்ததால் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்த எஃப் ஐ…