கோவில்களில் இந்த வாரத்தில் இருந்து தமிழில் அர்ச்சனை
சென்னை கோவில்களில் அடுத்த வாரத்தில் இருந்து தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாகக் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்…
சென்னை கோவில்களில் அடுத்த வாரத்தில் இருந்து தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். தமிழகத்தில் நீண்ட நெடுங்காலமாகக் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும்…
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கல பதக்கம் பெற்றதற்கு பலரும் பாராட்டி வருகின்றனர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்…
டில்லி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதாக இந்தியா மீது மருத்துவ நிபுணர் சந்திராகாந்த் லகாரியா கூறி உள்ளார். கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் நோய் எதிர்ப்புச் சக்தி…
சென்னை வாரம் ஒரு நாள் காவல்துறையினருக்கு விடுமுறை அறிவிப்புக்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் முதல் முறையாகத் தமிழகத்தில் காவல்துறையினருக்கு வாரம், ஒரு நாள் விடுமுறை…
சென்னை தமிழகத்தில் பள்ளிகள் திறக்க தாமதம் ஆவதால் பாடங்களைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்ற ஆண்டு மார்ச் மாதம்…
டில்லி தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பரவால் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த டிசம்பருடன் கொரோனா முதல் அலை…
டில்லி நாடெங்கும் உள்ள வங்கிகள் இந்த மாதம் 15 நாட்கள் வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி…
சென்னை நேற்று நடந்த மனித வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை தரவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று…
திண்டுக்கல் முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலையீட்டால் திண்டுக்கல் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.4.32 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழக பா…
திருப்பதி திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கட்டுகளை அதிக விலைக்கு விற்ற 6ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தினசரி லட்சைக்கணக்கான திருப்பதி கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.…