சென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 203 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,802 ஆகி உள்ளது இன்று சென்னையில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 203 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,802 ஆகி உள்ளது இன்று சென்னையில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,908 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 20,217 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,45,585 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 1,674 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,546 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 1,674 பேருக்கு கொரோனா தொற்று…
டில்லி பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்துச் சிறப்புப் புலனாய்வு விசாரணை கோரி பத்திரிகை ஆசிரியர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு மனு அளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டு மென்பொருளான பெகாசஸ் மூலம்…
பீஜிங் சீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா டெல்டா வைரஸ் பரவுவதால் அங்கு வசிக்கும் 1.2 கோடி மக்களுக்கும் பரிசோதனை நடைபெற உள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து…
வாஷிங்டன் இனவாத சவால்களை எதிர்க்க நிரந்தர அமைப்பு ஒன்றை ஐநா உருவாக்குகிறது உலகெங்கும் இன வேற்றுமை மிகவும் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக ஆப்ரிக்கா நாட்டினரை கறுப்பின மக்கள்…
சென்னை தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகத் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் குற்றம் சாட்டி உள்ளார். தமிழக…
டில்லி வரும் 5 ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது. டில்லி காவல்துறை…
ஆடிப்பெருக்கு நன்னாளில் சுமங்கலி பூஜை செய்வது_எப்படி? ஆடிப்பெருக்கு தினமான நாளை மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யுங்கள். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும், அமைதியையும் பலமடங்கு…
பெங்களூரு நாளை கர்நாடகாவில் அமைச்சரவை பதவி ஏற்பு நடைபெறலாம் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். பாஜக ஆட்சி செய்யும் கர்நாடகாவில் முதல்வராகப் பதவி வகித்த…