Author: Mullai Ravi

தமிழக அரசு அறிவித்த குடும்ப கடன் தொகை ரூ.2.63 லட்சம் : திருப்பி செலுத்த வந்த நாமக்கல் ஆர்வலர்

நாமக்கல் நாமக்கல்லைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தமிழக அரசு தெரிவித்த குடும்ப கடனான ரூ.2.63 லட்சத்தைத் திருப்பித் தர முன் வந்துள்ளார். நேற்று தமிழக நிதி அமைச்சர்…

மதுரை எய்ம்ஸ் கட்டுமானம் எப்போது : மத்திய அரசு பதில்

மதுரை மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானம் எப்போது தொடங்கும் என்பது குறித்து மத்திய அரசு பதில் அளித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க…

மாடு, நாய் வளர்க்க ரூ,10 உரிமம் கட்டணம் : மாநகராட்சி அறிவிப்பு

மதுரை நாய் மாடு போன்றவற்றை வளர்க்க மதுரை மாநகராட்சி ரூ.10 உரிமம் கட்டணம் வசூலிக்க உள்ளது. தமிழகத்தில் பொதுவாக செல்லப் பிராணிகளை அலட்சியமாக அலைய விடுகின்றனர். குறிப்பாக…

ஊழ;ல் புகாரில் சிக்கி உள்ள முன்னாள் அமைச்சருக்கு பாஜக ஆதரவாக அறிக்கை

சென்னை ஊழல் புகாரில் சிக்கி உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு பாஜக ஆதரவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி…

முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை

சென்னை சென்னை சட்டசபை உறுப்பினர் விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில்…

அமிர்தசரசில் டிரோன் மூலம் டிபன்பாக்ஸ் வெடிகுண்டு வீச்சு : பஞ்சாபில் பதட்டம்

அமிர்தசரஸ் அமிர்தசரஸ் நகரில் டிரோன் மூலம் டிபன்பாக்ஸ் வெடி குண்டு வீசப்பட்டதால் பஞ்சாப் மாநிலம் பதட்டத்தில் ஆழ்ந்துள்ளது. சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் விமானப் படைத்தளத்தின் மீது தீவிரவாதிகள்…

இன்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்

சென்னை இன்று இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகும். வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம்தேடி இளநிலை மருத்துவ படிப்பு…

தானாக 300 மீட்டர் நகர்ந்த மின்சார ரயில் : அரக்கோணத்தில் அதிர்ச்சி

அரக்கோணம் மின்சார ரயில் ஒன்று அரக்கோணம் ரயில் நிலையத்தில் 300 மீட்டர் தூரம் தானாகவே நகர்ந்து சென்றதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்னக ரயில்வேவில் முக்கியமான…

அதிமுக முன்னாள் அமைச்சர் இல்லத்தில் வருமான வரி சோதனை

கோவை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. முந்தைய அதிமுக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வலதுகளுமாகத்…

இரண்டாம் சுதந்திரப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம் : புதுவை முன்னாள் முதல்வர்

புதுச்சேரி புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நாம் இரண்டாம் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளதாகக் கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜக ஆட்சியைக்…