Author: Mullai Ravi

திருவண்ணாமலை கிரிவலத்துக்குத் தடை விதித்துள்ள ஆட்சியர் 

திருவண்ணாமலை ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி நடைபெற இருந்த திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார். தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் திருவண்ணாமலையும்…

2024 ஆம் வருடத் தேர்தலே நமது முக்கிய இலக்கு : சோனியா காந்தி முழக்கம்

டில்லி சோனியா காந்தி நடத்திய 18 எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 2024 ஆம் வருட மக்களவை தேர்தலே நமது முக்கிய இலக்கு எனத் தெரிவித்துள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின்…

மூன்றாம் அலை கொரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசு தயார் : அமைச்சர் தகவல்

சிம்லா மத்திய அரசு மூன்றாம் அலை கொரோனாவை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறி உள்ளார். மத்திய அமைச்சரவையில் ஐடி துறை,…

18 எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை

டில்லி இன்று 18 எதிர்க்கட்சி தலைவர்களுடன் சோனியா காந்தி பெகாசஸ், விவசாயிகள் பிரச்சினை குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக் காலக்…

ராமர் கோவில் புதிய இந்தியாவின் வலுவான தூண் : மோடி உரை

சோம்நாத் புதிய இந்தியாவின் வலுவான தூண் ராமர் கோவில் ஆகும் என பிரதமர் மோடி கூறி உள்ளார். குஜராத்தில் உள்ள சோம்னாத் பகுதியில் பார்வதி கோவிலுக்கு அடிக்கல்…

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் சிலையை ராகுல் காந்தி திறந்து வைத்தார்

டில்லி இளைஞர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சிலையை ராகுல் காந்தி திறந்து வைத்துள்ளார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேரனும்,…

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்ப முயன்ற கால்பந்து வீரர் விமானத்தில் இருந்து விழுந்து மரணம்

காபூல் ஆப்கான் இளம் கால்பந்து வீரர் சாக்கி அன்வாரி தப்பிச் சென்ற போது அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்து உயிர் இழந்துள்ளார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதால் அங்கிருந்து…

109 நாட்கள் செயற்கை நுரையீரல் சிகிச்சைக்குப் பிறகு குணமான 56 வயது கொரோனா நோயாளி

சென்னை சென்னையைச் சேர்ந்த 56 வயதான கொரோனா நோயாளி நுரையீரல் முழுவதும் பாதிக்கப்பட்டு 109 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று தற்போது குணமடைந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த முகமது…

இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனைக் கூட்டம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு…

ஓ பி சி சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

டில்லி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற்றப்பட்ட ஓபிசி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஓபிசி எனப்படும் இதர பின் தங்கிய வகுப்பினருக்கு…