Author: Mullai Ravi

சென்னையில் இருந்து பிரிட்டனுக்கு ஆகஸ்ட் 31 முதல் விமானச் சேவை

சென்னை சென்னையில் இருந்து பிரிட்டனுக்கு நேரடி விமானச் சேவை வரும் ஆகஸ்ட் 31 முதல் தொடங்கப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக உலகெங்கும் உள்ள பல நாடுகள் வெளிநாட்டுப்…

பிபிஎல் மற்றும் கெல்வினேட்டர் பொருட்களைத் தயாரித்து விற்க ரிலையன்சுக்கு அனுமதி

மும்பை பிபிஎல் மற்றும் கெல்வினேட்டர் நிறுவன பொருட்களைத் தயாரித்து வர்த்தகம் செய ரிலையன்ஸ் நிறுவனம் அனுமதி வாங்கி மின் பொருட்கள் தயாரிப்பிலும் தடம் பதிக்கிறது. ரிலையன்ஸ் நிறுவனம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.67 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,67,10,542 ஆகி இதுவரை 45,06,787 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,41,787 பேர்…

இந்தியாவில் நேற்று 45,050 பேருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 45,050 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,26,94,188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,050 அதிகரித்து…

சென்னை அருள்மிகு காளிகாம்பாள் கோயில்

சென்னை அருள்மிகு காளிகாம்பாள் கோயில் காளிகாம்பாள் ஆலயம் 3000 ஆண்டு பழமையானது. ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் இத்தலத்தில் நீங்கள் செய்யும் எல்லா வேண்டுதல்களும் குறைவின்றி வெற்றி…

இன்று மகாராஷ்டிராவில் 4,654, கேரளா மாநிலத்தில் 32,801 பேர் கொரோனாவால் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 4,654 மற்றும் கேரளா மாநிலத்தில் 32,801 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 4,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

31 ஆம் தேதி அன்று 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை வரும் 31 ஆம் தேதி அன்று 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. கடந்த ஆட்சியில் வேலூர், நெல்லை, விழுப்புரம்,…

இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க தாலிபான்கள் யோசனை

காபூல் இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருவதால் தாலிபான்கள்…

தமிழக ஆளுநருக்கு சண்டிகர் மற்றும் பஞ்சாப் ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு

டில்லி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநராகவும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சமீப காலமாக பல்வேறு மாநிலங்களில்…