5 நாட்களில் குரூப் 2, 2 ஏ தற்காலிக விடைக்குறிப்பு இணையத்தில் வெளியீடு
சென்னை இன்னும் 5 நாட்களில் குரூப் 2, 2 ஏ தற்காலிக விடைக்குறிப்பு இணையத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நேற்று தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்…
சென்னை இன்னும் 5 நாட்களில் குரூப் 2, 2 ஏ தற்காலிக விடைக்குறிப்பு இணையத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நேற்று தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்…
கொல்கத்தா மேற்கு வங்க மாநில பாஜக எம்பி அர்ஜுன் சிங் மீண்டும் திருணாமுல் காங்கிரஸில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் பல திருணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்.…
ஊட்டி ஊட்டியில் மழை காரணமாக மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த சிறப்பு அலங்காரத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. வானிலை ஆய்வு மையம் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழக கடற்கரை…
சென்னை இன்னும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,…
டில்லி மக்களை எரிபொருள் விலை குறைப்பு அறிவிப்பால் மத்திய அரசு முட்டாளாக்குவதாக ராகுல் காந்தி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து…
டில்லி இந்தியாவில் 4,99,382 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளனது இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.…
டில்லி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,226 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…
சென்னை நாதக தலைவர் சீமானை பாலியல் குற்றவாளி என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி காட்டமாக விமர்சித்துள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட…
ஜெய்ப்பூர் ராணுவ வீரர் ஒருவர் பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசியத் தகவல் அளித்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். ராணுவ வீரர் பிரதீப் குமார் என்பவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்…
மயிலாடுதுறை இன்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆண்டு தோறும் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் வைகாசி மாதம் குருபூஜை விழா நடைபெறும்.…