டில்லி

ந்தியாவில் 4,99,382 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளனது

இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வந்ததால் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டன.   தற்போது மூன்றாம் அலை கொரோனா பரவல் குறைந்துள்ள போதும் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,42,681 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இதுவரை மொத்தம் 84,67,97,414 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  தமிழகத்தில் நேற்று 14,339 மாதிரிகள் சோதிக்கப்பட்டு இதுவரை 6,64,90,472 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.