Author: Mullai Ravi

அறநிலையத்துறை நிலத்தில் கட்டுப்பட்டுள்ள குயின்ஸ் லேண்ட்  : அமைச்சர் சேகர்பாபு 

சென்னை சென்னை பூந்தமல்லி அருகே உள்ள குயின்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்கா அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார் . சென்னை…

தமிழகத்தில் 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்த தலைமைச் செயலர்

சென்னை இன்று தமிழக கலை பண்பாட்டுத் துறை ஆணையர் கலையரசி உள்ளிட்ட 5 ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யபட்டுள்ளனர். இன்று தமிழக தலைமைச் செயலர்…

அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு : இன்று கமலா ஹாரிஸுடன் சந்திப்பு

வாஷிங்டன் இந்தியப் பிரதமர் மோடிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் செய்வதை பலரும் விமர்சித்து வந்தனர். கொரோனா…

நேற்று இந்தியாவில் 15.27 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 15,27,,443 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,922 அதிகரித்து மொத்தம் 3,35,62,034 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

இன்று முதல் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் முதல்வர்

சென்னை இன்று 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்குகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில்…

ஊராட்சி தேர்தலில் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக : கூட்டணியில் குழப்பமா?

புதுக்கோட்டை புதுக்கோட்டை பகுதியில் நடைபெற உள்ள ஊராட்சி தேர்தலில் அதிமுகவை எதிர்த்து பாஜக போட்டியிட உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நடைபெற உள்ள ஊராட்சி தேர்தலில்…

தடுப்பூசி சான்றிதழ் இல்லையென்றால் தரிசனம் கிடையாது : திருப்பதியில் அதிரடி

திருப்பதி திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழுடன் வரவில்லை எனில் தரிசனம் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இரண்டாம் அலை…

இன்று பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் சில பகுதிகளில் மின் தடை

சென்னை இன்று மின்சார பராமரிப்பு பணி காரணமாக நகரில் சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மின் வாரியம் சென்னை நகரில் சில…

300 நாட்களை தாண்டி தொடரும் டில்லி விவசாயிகள் போராட்டம்

டில்லி டில்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடக்கும் விவசாயிகள் போராட்ட்ம் 300 நாட்களை தாண்டி உள்ளது. பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும்…

நாகாலாந்து பேச்சு வார்த்தை குழுவில் இருந்து தமிழக அளுநர் விலகல்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நகாலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும் குழுவில் இருந்து விலகி உள்ளார். நாகாலாந்து மாநிலத்த்ல் பிரிவினை வாத…