லக்கிம்பூர் வன்முறை : இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணை கோரும் காங்கிரஸ்
டில்லி உபி மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறை குறித்து 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க கோரி காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளது. மத்திய அமைச்சருக்குக்…
டில்லி உபி மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறை குறித்து 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரிக்க கோரி காங்கிரஸ் கட்சி குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளது. மத்திய அமைச்சருக்குக்…
மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் சேவை 4 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. மேட்டுப்பாளையம் முதல் உதகமண்டலம் வரை செல்லும் மலைரயிலில் பயணம் செய்ய…
கடலூர் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் டீசல் விலை ரூ.100.29க்கு விற்பனை ஆகிறது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,99,05,835 ஆகி இதுவரை 48,88,696 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,38,001 பேர்…
டில்லி இந்தியாவில் நேற்று 19,177 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,19,680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,177 அதிகரித்து…
நாளை சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம் சரஸ்வதி பூஜை என்பது கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளைப் பிரார்த்திக்கும் திருநாள் ஆகும்…
திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 11,079 மற்றும் மகாராஷ்டிராவில் 2,218 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 2,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…
மயிலாடுதுறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோருக்கு மட்டுமே மது பானம் வழங்க மயிலாடுதுறை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆயினும்…
உள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்குப் படுதோல்வி யைப் பரிசாகத் தந்த வாக்காளர்கள் தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில் 2 தென் மாவட்டங்களும், 7 வட மாவட்டங்களும் அடக்கம்! இவற்றில், வட…
சென்னை உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடம் கூட வெற்றி பெறாத நிலையில் கட்சித் தலைவர் கமலஹாசன் டிவிட்டரில் ஆறுதல் கூறி உள்ளார்.…