Author: Mullai Ravi

தமிழகத்தில் இன்று 30,055 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 25/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 30,055 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 31,94,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,48,469 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மீனவர்களிடம் பறிமுதல் செய்த படகுகள் ஏலம் : இலங்கை அரசை தடுக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

சென்னை இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை ஏலம் விடுவதைத் தடுக்க மத்திய அரசைக் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் வலியுறுத்தி உள்ளார் இலங்கை…

டில்லியில் மதுக்கடைகள் விடுமுறை நாட்கள் 21லிருந்து 3 ஆக குறைப்பு

டில்லி டில்லி அரசு மதுக்கடைகளின் வருட விடுமுறை தினங்களை 21லிருந்து 3 ஆக குறைத்துள்ளது. டில்லி அரசு மதுக்கடைகளுக்கு வருடத்துக்கு 21 நாட்கள் விடுமுறை விட்டிருந்தது. இதில்…

இரு மாநிலங்களில் ஒரே ஆளுநர் கொடி ஏற்றுவதா? நாராயணசாமி விமர்சனம்

புதுச்சேரி தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி தெலுங்கானா என இரு மாநிலங்களில் கொடி ஏற்றுவதை புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி விமர்சித்துள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஒரு…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.55 லட்சம் பேர் பாதிப்பு – 16.49 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 16,49,108 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,55,874 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,55,874 பேர்…

பாத யாத்திரையாகத் திருப்பதி சென்ற தமிழக பக்தரக்ள் மட்டும் திருப்பு அனுப்பி வைப்பு

திருப்பதி திருப்பதி கோவிலுக்குப் பாதயாத்திரையாக வந்த ஆந்திர பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தமிழக பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஆண்டு தோறும் திருப்பதி மலைக்கு வேலூர் மாவட்டத்தில் இருந்து 400க்கும்…

குடியரசு தின விழா : சென்னை உட்பட நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை குடியரசு தின விழாவையொட்டி சென்னை நகர உட்பட நாடெங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை 73 ஆம் சுதந்திர தின விழாக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. டில்லியில்…

பேருந்தில் மாணவர்கள் ரகளை ; பொறுப்பு அதிகாரிகளை நியமிக்க அரசு உத்தரவு

சென்னை கல்லூரி மாணவர்கள் பேருந்துகளில் ரகளை செய்வதைத் தடுக்க ஒவ்வொரு கல்லூரியிலும் பொறுப்பாளர்களை நியமிக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை நகரில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்களில்…

விரைவில் ரயில் நிலங்களில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் : நிதி ஆயோக் திட்டம்

டில்லி விரைவில் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் மாசுக் கட்டுப்பாட்டை மனதில் கொண்டு மத்திய அரசு மின்…

ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் மேலும் 5 மாதம் நீட்டிப்பு

சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக் காலம் மேலும் 5 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் வருடம் செப்டம்பர்…