Author: Mullai Ravi

தமிழக மின் வாரிய அதிகாரிகள்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக மின்வாரிய அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவு இட்டுள்ளது. கடந்த 2012-ல் அறிவிக்கப்பட்ட சூரிய மின்சக்தி கொள்கையின்படி 3…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.34 லட்சம் பேர் பாதிப்பு – 16.15 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 16,15,993 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,34,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,34,281 பேர்…

வரும் 3 ஆம் தேதி அமர் ஜவான் ஜோதிக்கு சத்தீஸ்கரில் அடிக்கல் நாட்டும் ராகுல் காந்தி

ராய்ப்பூர் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் அரசு அமைக்க உள்ள அமர் ஜவான் ஜோதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடிக்கல் நாட்டுகிறார்.…

பிப்ரவரி 15க்கு பிறகு திருப்பதி கோவிலில் நேரடியாக தரிசனமா?

திருப்பதி வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு திருப்பதி கோவிலில் நேரடியாக இலவச தரிசனம் செய்ய அனுமதிக்க ஆலோசனை நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாகத் திருப்பதி…

ஆப்கான் மக்களுக்கு 3 டன் மருந்துகளை அனுப்பிய இந்தியா

டில்லி ஆப்கான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் 3 டன் மருந்துகளை இந்தியா அனுப்பி உள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் அந்நாட்டை மீண்டும் கைப்பற்றி…

ஊராட்சி தேர்தலில் நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு வாய்ப்பு இல்லை : முதல்வர் அறிவிப்பால் திமுகவினர் மகிழ்ச்சி

மதுரை உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் உள்ளிட்டோரின் குடும்பத்தினர் போட்டியிட முதல்வர் ஸ்டாலின் தடை விதித்துள்ளார். வரும் பிப்ரவரி 19ஆம் தேதி அன்று…

உள்ளாட்சி பதவியிலிருந்து விலகாமல் வேட்பு மனுத் தாக்கல் செய்தால் பதவி நீக்கம்

சென்னை உள்ளாட்சி அமைப்புக்களில் பதவியில் இருப்போர் ராஜினாமா செய்யாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பு,மனுத் தாக்கல் செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். தமிழக மாநில தேர்தல் ஆணையம்…

மா பத்ரகாளி கோவில், சங்காரியா, ஹனுமங்கர், ராஜஸ்தான்

மா பத்ரகாளி கோவில், சங்காரியா, ஹனுமங்கர், ராஜஸ்தான் சங்காரியாவில் நிறுவப்பட்ட மாதா பத்ரகாளி மற்றும் மகாகாளி மாதா கோவில் தனித்துவமானது மற்றும் மிக உயர்ந்தது. சிறப்பு என்னவென்றால்…

தமிழகத்தில் இனி சுழற்சி முறை வகுப்புக்கள் கிடையாது : பள்ளிக்கல்வி ஆணையர்

சென்னை இனி பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புக்கள் நடக்காது எனவும் 100% மாணவர்களுக்கு நேரடி வகுப்புக்கள் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா…