கடந்த 10 நாட்களில் 4வது முறை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு…
சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 4வது முறையாக இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விலைவாசிகள் உயரும் என அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது.…
சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை 4வது முறையாக இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விலைவாசிகள் உயரும் என அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 8000 தனியார் மருத்துவமனைகள் திறக்க தவெக அரசு அனுமதி வழங்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை விளக்கம்அளித்துள்ளது. இந்தச்…
டெல்லி: 66 பேருக்கு 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்குகிறார். அதன்படி, டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில், இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.…
திருச்சி: பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.…
திருச்சி: திருச்சியில் சிகிச்சைக்கு வந்த நர்சிங் மாணவி உயிரிழப்பு தொடர்பாக உயிரிழந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் என பலரும் திரண்டு போராட்டம் நடத்தியதை தொடர்ந்து, இந்த…
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு, 8000 தனியார் மருத்துவமனைக்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, மருத்துவத்துறையை தனியார்மயமாககும் திட்டமா என நாம் தமிழர் கட்சி…
சென்னை: பராமரிப்புபணி காரணமாக சென்னையில் நாளை (மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை) மின்தடை செய்யப்படும் இடங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், பொதுவாக ஞாயிறு அன்று…
சென்னை: துறைமுகம் – மதுரவாயல் இடையேயான மேம்பாலப் பணிகள் 2027 நவம்பர் மாதத்துக்குள் நிறைவடையும் என்று சென்னை துறைமுகத்தின் தலைவர் எஸ்.விஸ்வநாதன், காமராஜர் துறைமுகத்தின் தலைவர் ஜெ.பி.ஐரின்…
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது. இது…
சென்னை: ஓதுவார் பயிற்சி வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடபழனி ஓதுவார் பயிற்சி பள்ளியில் பகுதி…