Month: May 2026

உயர் நீதிமன்றத்தில்  ஆஜராக 5 தற்காலிக குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்! தமிழக அரசு ஆணை

சென்னை: உயர் நீதிமன்றத்தில் ஆஜராக 5 தற்காலிக குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில்…

நாடு முழுவதும் 12 மாநிலங்களில் காலியாக  உள்ள 26 ராஜ்யசபா எம்பி பதவிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு…

டெல்லி: தமிழ்நாடு உள்பட காலியாக உள்ள 26 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட பத்து மாநிலங்களில் காலியாகும் 24+2 =26 மாநிலங்களவை…

3வது முறையாக பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு…

சென்னை: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இன்று 3வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு…

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த உத்தரவு!  அமைச்சர் பிரபு அதிரடி

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கனிமவளத்துறை பிரபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். தமிழ்நாடு முழுவதும் விதிகளை மீறி செயல்படும்…

தவெகவில் சேர திட்டமா? முதல்வர் விஜயை சந்தித்த  மு.க.அழகிரி மகள் கயல்விழி

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜயை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…

தொடரும் டிரான்ஸ்பர்: சென்னை மாநகராட்சி கமிஷனர் உள்பட 22 ஐஏஎஸ் அதிகாரிகள் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளராக இருந்த குமரகுருபரன் உள்பட 22 ஐஏஎஸ் அதிகாரிகள், 6 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். டெண்டர் சர்ச்சையில்…

IAS அதிகாரிகளின் குழந்தைகளுக்கும் கோட்டாவா? இடஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்ற கேள்வியால் சூடு பிடித்த கிரீமி லேயர் விவகாரம்

“பெற்றோர் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகள் என்றால், குழந்தைகளுக்கு மீண்டும் ஏன் இடஒதுக்கீடு வேண்டும்?” என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்கான ‘கிரீமி லேயர்’ இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு…

போர்ச்சூழல், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாலறை மணி நேரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம்…

டெல்லி: போர்ச்சூழல், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாலறை மணி நேரம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம். நடைபெற்றது. .பிரதமர் மோடியின் 5…

நீதிமன்றத் தீர்ப்பை மீறி மேகதாது அணையைக் கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சி! வைகோ எச்சரிக்கை…

சென்னை: நீதிமன்றத் தீர்ப்பை மீறி மேகதாது அணையைக் கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு முயற்சி செய்து வருகிறது. இது தடுக்கப்பட வேண்டும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரிக்கை…

அமெரிக்காவில் நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தமிழக வீரர்கள் தேர்வு! அமைச்சர் ஆதவ்அர்ஜுனா தகவல்…

சென்னை: அமெரிக்காவில் நடைபெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தமிழக வீரர்கள் தேர்வு செய்யப்படஉ ள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ்அர்ஜுனா கூறி உள்ளார். “2028-ஆம் ஆண்டு…