உயர் நீதிமன்றத்தில் ஆஜராக 5 தற்காலிக குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம்! தமிழக அரசு ஆணை
சென்னை: உயர் நீதிமன்றத்தில் ஆஜராக 5 தற்காலிக குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்தவுடன் திமுக ஆட்சியில்…