தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை! மதுரை கொலை குறித்து அண்ணாமலை சாடல்…
சென்னை: மதுரையில் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுற்றிக்காட்டியும், தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகள் விஷயத்தில் தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை…