பாஜக ஆளும் அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்….
கவுஹாத்தி: பாஜக ஆளும் அசாம் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று (மே 25, 2026) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் அதுல் போரா இன்று பொது…
கவுஹாத்தி: பாஜக ஆளும் அசாம் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா இன்று (மே 25, 2026) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் அதுல் போரா இன்று பொது…
பாளையங்கோட்டை: தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய திமுக ஆதரவாளரான மென்பொறியாளர் ஜேம்ஸ் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.…
சென்னை: பாலியல் குற்ற வழக்கினை விரைவாக, முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தமிழக…
சென்னை: தமிழ்நாடு மின்னுற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். கடந்த திமுக ஆட்சியில்…
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 8 பேர் உள்பட 11 பேர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும்…
சென்னை: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸின் தோல்வி குறித்து விரிவாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது என…
சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்அதிகரித்து வரும் பாலியல் சம்பவங்கள், கொலை கொள்ளை சம்பவங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மேலும்,…
சென்னை, கொளத்தூர் குடிநீர் வாரிய அலுவலகத்தில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறல் காரணமாக ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி…
சென்னை: மதுரையில் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுற்றிக்காட்டியும், தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகள் விஷயத்தில் தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை…
சென்னை: அமைச்சர் செங்கோட்டையன் கோவை தனியார் மருத்துவமனையில் உடல்நலம் பாதிப்பு காரணம்க அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் இனிமேல் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெறுவார்கள் என…