Month: May 2026

பொருத்தம் இல்லாத காரணங்களுக்காக குண்டர் சட்டம் போடுவதே அருண் ஐபிஎஸ் வழக்கம்! உயர்நீதிமன்றம் சாட்டையடி….

சென்னை: ‘பொருத்தம் இல்லாத காரணங்களுக்காக குண்டர் சட்டம்; இவருக்கு இது வழக்கம்’ என்றும், வேண்டுமென்றே, சட்டத்தையும் சம்பந்தப்பட்ட உண்மைகளையும் அறிந்தே, வேண்டுமென்றேன முறைகேடான வகையில் செயல்பட்டு உள்ளார்…

தமிழக அமைச்சர்கள் 22 பேருக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 22 அமைச்சர்களுக்கு அரசு பங்களாக்கள் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தவெக அமைச்சரவையில் முதல்வர் விஜயுடன் சேர்த்து…

அரசுக் கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசுக் கல்லூரிகளில் இளநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்புசெய்து உயர்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. அதன்படி, ஜூன் 1ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.…

முதல்வர் விஜய் அறிவித்தபடி ஏன் 717 மதுக்கடைகளும் மூடப்படவில்லை! அன்புமணி கேள்வி…

சென்னை: முதல்வர் விஜய் அறிவித்தபடி ஏன் 717 மதுக்கடைகளும் இதுவரை மூடப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார். முதலமைச்சர் விஜய் அளித்த இரு…

அரசு பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்! போக்குவரத்துத் துறை அமைச்சர் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தகவல்

சென்னை: அரசு பேருந்துகளில் மாணவர்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் சி.…

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

சென்னை: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் டிஜிபி பதவிக்கான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில், தமிழ்நாடு டிஜிபி…

தமிழ்நாட்டில் 21 மாவட்ட ஆட்சியர் உள்பட 40ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

சென்னை: தமிழ்நாட்டில் 21 கலெக்டர்கள் உள்பட 40 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைத்தது முதல்,…

மொட்டை அடித்ததால் வருகை பதிவு சிக்கல்… பெண் தொழிலாளியின் தலைமுடியால் ‘அட்டெண்டன்ஸ்’ ஓகே!

மகபூபாபாத்: தெலங்கானாவில் மொட்டை அடித்த தொழிலாளியை முகஅடையாள செயலி அடையாளம் காணாததால், பெண் தொழிலாளியின் தலைமுடியை பயன்படுத்தி வருகை பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா…

இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வருகிறது?

இந்தியாவில் விரைவில் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகள் அறிமுகமாகும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் பணப்புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை…

தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட வழக்குகளில் தேவையற்ற தாமதம் ஏற்படுத்தக்கூடாது… உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு …

புதுடில்லி: தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்படும் வழக்குகளில் தேவையற்ற தாமதம் ஏற்படக்கூடாது என உயர்நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு…