Month: January 2025

கேரள தொழிலதிபருக்கு சிறையில் விஐபி வசதி : டி ஐ ஜி சஸ்பெண்ட்

எர்ணாகுளம் கேரள தொழிலதிபர் பாபி செம்மனூருக்கு விஐபி வாதிகள் செய்து கொடுத்த்தாக சிறைத்துறை டிஐஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் காக்கநாடு சிறையில் தொழிலதிபர் பாபி…

குடியரசு தின விழாவில் பங்கேற்க சத்தீஸ்கர் பழங்க்டியினருக்கு ஜனாதிபதி அழைப்பு

டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்க சத்தீஸ்கர் மாநில பைகா பழங்குடியினரை ஜனாதிபதி அழைத்துள்ளார். ‘பைகா’ பழங்குடியின மக்கள் சத்தீஸ்கர் மாநிலம் கவர்தா பகுதியில் வசித்து வருகின்றனர்.…

புஷ்பக் ரயில் விபத்தில் மரணமடைந்தோருக்கு அரசு நிவாரணம்

ஜல்கான் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த புஷ்பக் ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு அரசு நிவாணம் அறிவித்துள்ளது. நேற்று உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து புறப்பட்ட புஷ்பக் எக்ஸ்பிரஸ்…

ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு  

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில், ”ஆளுநர்…

இன்று தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம்., ”தெற்கு கேரள…

தமிழக அரசின் சிறப்பு பேருந்துகள்  ராமேஸ்வரத்துக்கு இயக்கம்’

சென்னை தமிழக அரசு போக்குவரத்து கழகம் தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளது. காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாக விளங்கிவரும் ராமநாதபுரம் மாவட்டம்…

2023-2024ம் ஆண்டில் தமிழ்நாட்டில் இளம்வயது கர்ப்பம் 14,360 ஆக உயர்வு! ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் விமர்சனம்…

சென்னை: 2023-2024ம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் இளம்வயது கர்ப்பம் 14,360 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரித்து உள்ளது என ஆய்வறிக்கையை…

பாலியல் குற்றவாளி ஞானசேகரன் ‘வலிப்பு’ நாடகம் அம்பலம்! பேக் டூ புழல் ஜெயில்…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன் ‘வலிப்பு’ நாடகம் போட்டு சென்னை ஸ்டான்லியில் சேர்ந்தது, மருத்துவர்களின் சோதனைகள் மூலம் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து, அவர் புழல்…

நூறு நாள் வேலை திட்டத்துக்கு நிதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது! அமைச்சர் தங்கம் தென்னரசு…

சென்னை; நூறு நாள் வேலை திட்டத்துக்கான நிதியை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார். மகாத்மா…

5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள்! நூல் வெளியிட்டு விழாவில் முதலமைச்சர் பெருமிதம்…

சென்னை: 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியவர்கள் தமிழர்கள், “தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது” என சென்னையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா…