Month: March 2024

இன்று முதல் ராமேஸ்வரத்தில் சிறப்பு அரசு சுற்றுலா பேருந்துகள் இயக்கம்

ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் செல்ல இன்று முதல் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தியாவின் முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரத்தில் ராமநாதசாமி கோவில்,…

தேர்தல் பத்திர விவரம் அளிக்கக் கால அவகாசமா? : ராகுல் காந்தி கண்டனம்

டில்லி தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடக் கால அவகாசம் கோரியதற்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தேர்தல் பத்திரம் செல்லாது என…

அரிசி விலை உயர்வை எதிர்த்து பிலிப்பைன்ஸ் மக்கள் போராட்டம்

மணிலா அரிசி விலை கடுமையாக உயர்ந்ததை எதிர்த்து பிலிப்பன்ஸ் மக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அண்மைக் காலமாக பிலிப்பைன்சில் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.…

கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட இன்று விருப்ப மனு

சென்னை இன்று கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளிக்கிறார்; நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், அதற்கான விருப்ப…

தொடர்ந்து 654 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 654 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

பிரக்யா தாக்கூருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை

போபால் பாஜக வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் பெண் சாமியார் பிரக்யா தாக்கூர் பெயர் இடம் பெறவில்லை. பெண் சாமியாரான பிரக்யா தாக்கூர் மத்தியப்பிரதேச மாநிலம்…

அமைச்சர் உதயநிதிக்கு நேரில் ஆஜராக மீண்டும் சம்மன்

பெங்களூரு பெங்களூரு நீதிமன்றம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில்…

நிர்மலா சீதாராமன் புதுச்சேரியில் போட்டியா?

புதுச்சேரி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுச்சேரியில் போட்டியிடலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியைப் பொறுத்தவரைத் தேசிய ஜனநாயகக்…

இந்தியா கூட்டணி வேலை வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் : ராகுல் காந்தி

டில்லி இந்தியா கூட்டணி வேலை வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார். நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில்,…