Month: February 2024

போதிய வேலைவாய்ப்பு அளிக்காத மத்திய அரசு : ராகுல் காந்தி

கர்பா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு போதுமான வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என்று கூறி உள்ளார். தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நியாய…

அரவிந்த் கெஜ்ர்வா;ல் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம்

அயோத்தி இன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கடந்த மாதம் 22 ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில்…

திமுக விடம் 4 தொகுதிகளைக் கேட்கும் விசிக

சென்னை வரும் நாடாளுமன்ற தேர்தலில் விசிகவுக்கு 4 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் அக்கட்சி கேட்டுள்ளது. நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்குத் தமிழக அரசியல் கட்சிகள்…

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது குறித்து ஆளுநர் விளக்கம்’

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தாம் சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியது ஏன் என விளக்கம் அளித்துள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் தனக்கு…

தமிழக முன்னாள் அமைச்சர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் சட்லெஜ் நதியில் சடலமாக மீட்பு…

சட்லெஜ் நதியில் அடித்துச் செல்லப்பட்ட சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சரும் சென்னை மாநகராட்சி…

ஆளுநருக்கு மரியாதையும் தெரியவில்லை… நெறிமுறைகளும் தெரியவில்லை… ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காட்டம்

“ஆளுநருக்கு மரியாதையும் தெரியவில்லை நெறிமுறைகளும் தெரியவில்லை தமிழக சட்டமன்றத்தில் ஆர்.என். ரவி உரை நிகழ்த்துவது இதுவே கடைசி முறை” என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்தின்…

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் புறக்கணித்த உரையின் பகுதி…

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது. 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று சட்டப்பேரவையில் மிகவும் பரபரப்பு…

ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: ஆளுநர் உரை புறக்கணிப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இந்த முறையும் ஆளுநர் உரையை புறக்கணித்த விவகாரம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் ஆளுநரின் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள்…

மீண்டும் டிரோன்கள் மூலம் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: மீண்டும் டிரோன் மூலம் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் கடந்த சில வாரங்களாக கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது.…

சாவர்க்கர், கோட்சே குறித்து பேசி சபாநாயகர் தான் மரபை மீறிவிட்டார்! பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்….

சென்னை: மரபை மீறியது சபாநாயகர்தான், ஆளுநர் கிடையாது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். சாவர்க்கர், கோட்சே குறித்தெல்லாம் பேசி சபாநாயகர் தான் மரபை…