Month: January 2024

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் போராட்டம் : போக்குவரத்து பாதிப்பு

சென்னை இன்று கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடந்த 30 ஆ தேதி அன்று சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப்…

தற்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை குறைப்பு இல்லை : மத்திய அரசு

டில்லி தற்போதைக்கு பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட மாட்டாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப…

சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்காததற்கு முதல்வர் வருத்தம்

சென்னை சென்னை புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்காததற்கு முதல்வர் மு க ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். இன்று தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில்…

தமிழகத்தில் 9 ஆம் தேதி வரையிலான மழை குறித்த எச்சரிக்கை

சென்னை தமிழகத்தில் இன்று முதல் 9 ஆம் தேதி வரையிலான மழை குறித்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று நிலவிய…

தன்னிச்சையாக மக்களவை தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு : ஐக்கிய ஜனதாதளம் அதிரடி

டில்லி இந்தியா கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சி மக்களவை தேர்தல் வேட்பாளரைத் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் 29 ஆம் தேதி ஐக்கிய ஜனதாதளம் கட்சியின்…

சொமோட்டா டெலிவரிமேன்களுக்கு ஒரே நாளில் ரூ97 லட்சம் டிப்ஸ்

டில்லி ஆங்கில புத்தாண்டுக்கு முதல் நாள் ஒரே நாளில் சொமோட்டோ ஊழியர்களுக்கு ரூ.97 லட்சம் டிப்ஸ் பெற்றுள்ளனர். இந்திய உணவு விநியோக சந்தையில் சோமோட்டோ, ஸ்விக்கி ஆகிய…

இன்று பிற்பகல் ஆப்கானிஸ்தானில் மீண்டும் நில நடுக்கம்

காபூல் இன்று பிற்பகல் 2.54 மணிக்கு ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நில…

இதுவரை தமிழகத்தில் 30 பேருக்கு ஜே என் 1 கொரோனா பாதிப்பு

சென்னை தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் இதுவரை தமிழகத்தில் 30 பேர் ஜே என் 1 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் தமிழக சுகாதார…

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்…

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்வழங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர…

3வது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமின் மனு!

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி தரப்பில் 3வது முறையாக ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு…