அமராவதி ஆற்றில் குளித்த 3 பேர் உயிரிழப்பு! தமிழ்நாடு அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…
சென்னை: பொங்கல் விடுமுறை கொண்டாட்டத்தின்போது, அமராவதி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு…