Month: January 2024

அமராவதி ஆற்றில் குளித்த 3 பேர் உயிரிழப்பு! தமிழ்நாடு அரசு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…

சென்னை: பொங்கல் விடுமுறை கொண்டாட்டத்தின்போது, அமராவதி ஆற்றில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு…

எம்ஜிஆர் பிறந்தநாள்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை…

சென்னை: எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், தீய சக்திகளைத் தேர்தல்…

கேரள நிகழ்ச்சி: குருவாயூர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்!

கொச்சி: கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று அதிகாலை குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் சாதி தரிசனம் செய்தார். பிரதமர் மோடி பாரம்பரிய உடை…

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்துக்குள் 4ஜி சேவை! பிஎஸ்என்எல் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்துக்குள் 4ஜி சேவை கிடைக்கும் என மத்தியஅரசின் தொலை தொடர்பு துறையான பாரத் சஞ்சார் நிகாம் (பிஎஸ்என்எல்) அறிவித்து உள்ளது. மத்தியஅரசின்…

D2M தொழில்நுட்பம்: சிம் கார்டு, இன்டர்நெட் இல்லாமலே வீடியோ ஸ்ட்ரீமிங்- விரைவில்…

டெல்லி: D2M (Direct-2-Mobile) தொழில்நுட்பத்தின் வாயிலாக சிம் கார்டு, இன்டர்நெட் இல்லாமலே வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யலாம் என மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் விரைவில்…

தன்மீதான வழக்கை ரத்து செய்யுங்கள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் வழக்கு

சென்னை: போலி ஆவணங்கள் தயாரித்தவர்களை இடைநீக்கம் செய்ததால், தன்மீது அவதூறாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனால், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு…

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

டெல்லி: உ.பி.யில் உள்ள ராமர்கோவிலுக்கு செல்லும் வகையில் இந்தியன் ரயில்வே நாடு முழுவதும் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்தும்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்…

மதுரை: புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தென்மாவட்டங்களில்…

ஈரான் ஏவுகணை தாக்குதல் : பாகிஸ்தானில் பதற்றம்

தெஹ்ரான் பாகிஸ்தான் நாட்டின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் பாதுகாப்புப்படையில் என்ற பிரிவு ஈரான் ராணுவத்தில் உள்ளது. ஈரானில் நலனுக்காக…

இரண்டு நாள் பயணமாக 19ந்தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி…

சென்னை: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கு வைக்கும் பிரதமர், தொடர்ந்து ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்று சுவாமி…