Month: December 2023

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில்,  காஞ்சிபுரம் 

அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம் காஞ்சியில் ஏகாலியர் குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்பு தொண்டர். இவர் சிவனடியார்களின் குறிப்பறிந்து செயல்பட்டதால் இந்த பெயர் வந்தது. “அடியார்களது ஆடைகளின் மாசு…

விஜயகாந்த் மறைவுக்கு ‘எக்ஸ்’ பக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் இரங்கல்…

விஜயகாந்த் மறைவுக்கு நடிகை ராதிகா சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து பலரின் மனங்களை கவர்ந்தவர் விஜயகாந்த். அப்படிப்பட்டவர் கடந்த சில வருடங்களாக உடல்…

விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை காலை சென்னை தீவுத்திடலில் வைக்கப்படுகிறது…

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல் நாளை காலை 6 மணிக்கு சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. சென்னையில் இன்று அதிகாலை 6:10 மணிக்கு மரணமடைந்த…

விஜயகாந்த் மறைவுக்கு சூர்யா, விஷால் இரங்கல்… டி. ராஜேந்தர், வைரமுத்து நேரில் அஞ்சலி… வீடியோ

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். படப்பிடிப்பு காரணமாக வெளியூர்களில் இருக்கும் நடிகர் நடிகைகள் நடிகர் சங்கத்தின்…

கத்தாரில் 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களுக்கு விதித்த மரண தண்டனை குறைப்பு!

டெல்லி: கத்தார் நாட்டில், 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களுக்கு விதித்த மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் குறைத்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்து உள்ளது. கத்தார்…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்! காங்கிரஸ் கட்சியினருக்கு அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு பொறுப்பாளர் வேண்டுகோள்!

சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் என காங்கிரஸ் கட்சியினருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் அஜோய்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு,…

டிசம்பர் 30 மற்றும் 31ந்தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

சென்னை: டிசம்பர் 30 மற்றும் 31ந்தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.…

10அம்ச கோரிக்கை: கோட்டையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது!

சென்னை: 10அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தலைமைச்செயலகத்தை (கோட்டை) முற்றுகையிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கடந்த அதிமுக ஆட்சிக்…

 மோடி, அமித்ஷா உள்ளிட்ட பலர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்

சென்னை தே மு தி க தலைவர் விஜயகாந்த் மறைவுக்குப் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தே மு தி க…

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி: கோயம்பேட்டில் அலைமோதும் மக்கள் கூட்டம் – போக்குவரத்து மாற்றம்…

சென்னை: மறைந்த விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதால், அங்கு பொதுமக்கள் சாரை சாரையோக வந்துகொண்டிருக்கின்றனர். இதையொட்டி கோயம்பேடு பகுதியிளல்…