Month: December 2023

விஜயகாந்த் உடல் இறுதி ஊர்வலம் மதியம் 1மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு…

சென்னை: மறைந்த விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் இறுதிஊர்வலம் மதியம் 1மணி அளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய…

விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி: இன்று கடற்கரை சாலை உள்பட பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 37

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 37 பா. தேவிமயில் குமார் ஓடி விளையாடு அவர்களின் கைகளில் அள்ளட்டும் மணலை, ஆனந்தமாகட்டும் இளமை, பச்சை பொத்தானை…

மக்களை பிரிக்க எண்ணும் பாஜக : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கம் பாஜக மக்களைக் குடியுரிமை சட்டத்தின் மூலம் பிரிக்க எண்ணுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். நேற்று மேற்கு வங்க…

தொடர்ந்து 587 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 587 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

வரும் 11 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிக்குக் காவல் நீட்டிப்பு

திண்டுக்கல் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிக்கு வரும் 11 ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. டாக்டர் சுரேஷ்பாபு திண்டுக்கல் அரசு…

வார ராசிபலன்: 29.12.2023 முதல் 4.1.2024வரை! வேதாகோபாலன்!

மேஷம் மேஷராசி நேயர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் தொழிலுக்காக நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகு விஷயங்கள் சக்ஸஸ்ஃபுல்லா நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த…

சென்னை – நாகர்கோவில் இடையே பொங்கல் பண்டிகைக்கு வந்தே பாரத் ரயில்

சென்னை தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகைக்குச் சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்க உள்ளது. தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகை மற்றும்…

இன்று பழனிமலை முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்

பழனி இன்று ஒரு நாள் மட்டும் பழனிமலை முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பழனிமலை முருகன் கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாகும்.…

விஜயகாந்த்துக்கு அஞ்சலி : சென்னை தீவுத்திடலில் 3000 காவல்துறையினர் பாதுகாப்பு

சென்னை தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளதால் அங்கு 3000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பிரபல திரைப்பட நடிகரும்…