Month: December 2023

இலங்கை முழுவதும் மின் தடை : மக்கள் அதிர்ச்சி

கொழும்பு இலங்கை முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கை முழுவதும் அமைப்பு செயலிழந்ததன் காரணமாக கடும் மின் தடையை அனுபவித்து வருகிறது.…

காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மிதமான மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 10 மணி வரை தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர்…

 புயல் பாதிப்புகளை மதிப்பிட மத்திய குழு நாளை தமிழகம் வருகை

சென்னை மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடத் தமிழகத்துக்கு மத்திய குழு நாளை வருகிறது. கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜம் புயல் காரணமாகக்…

தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல…

நீட் தேர்வு எதிர்ப்பு மனு : 50 நாட்களில் 72 லட்சம் பேர் கையெழுத்து

செனனை திமுக இளைஞர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் நீட் தேர்வு எதிர்ப்பு மனுவில் 72 லட்சம் பேர் கையெழுத்து இட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திமுக இளைஞர் அணி…

அருள்மிகு கண்ணாயிமுடையார் திருக்கோயில்,  குறுமாணக்குடி,  நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு கண்ணாயிமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி, நாகப்பட்டினம் மாவட்டம். தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம முனிவரின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். ஒரு முறை முனிவரை வெளியே…

தெலுங்கானா : ரேவந்த் ரெட்டி அமைச்சரவை இலாகா விவரம்

தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி வியாழன் அன்று பதவி ஏற்றுக்கொண்டார். தவிர, அவருடன் 11 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களின் இலாகா விவரம் நேற்று வெளியானது…

மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் காணாமல் போன ஆவணங்களைத் திரும்பப்பெற சிறப்பு முகாம்

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த வரலாறு காணாத மழை காரணமாக இந்தப் பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் சென்னை மற்றும்…

இத்தாலி மருத்துவமனை தீ விபத்தில் நால்வர் பலி

ரோம் இத்தாலி நாட்டின் மருத்துவமனையில் நடந்த தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே டிவொலி பகுதியில் மருத்துவமனை உள்ளது. நேற்று இரவு இந்த…

சென்னைக்குத் துபாயில் இருந்து ரூ 3.5 கோடி.தங்கம் கடத்தல் : பெண் உள்ளிட்ட மூவர் கைது

சென்னை சென்னைக்குத் துபாயில் இருந்து விமானம் மூலம் ரூ.3.5 கோடி தங்கம் கடத்தியதாக பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துபாயில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு…