Month: September 2023

புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி நடக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்

டில்லி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு, நாடாளுமன்ற இரு அவைகளின்…

கிரிக்கெட்: ஆசியக் கோப்பை போட்டியில் இஷான் கிஷன் புதிய சாதனை

பல்லாகெலே நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இஷான் கிஷன் புதிய சாதனை படைத்துள்ளார். நேற்று ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா –…

இமாச்சல பிரதேசத்தில் மழை வெள்ளம் : ஒடிசா அரசு ரூ. 5 கோடி நிதியுதவி

புவனேஸ்வர் இமாச்சல பிரதேச மாநிலம் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒடிசா அரசு ரூ.5 கோடி நிதியுதவி வழங்க உள்ளது. தற்போது இமாசல பிரதேசத்தில் பெய்து வரும்…

தமிழக காங்கிரஸ் தலைவராக கே எஸ் அழகிரியே தொடர்வார் : மேலிடம் அறிவிப்பு

கும்பகோணம் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் கே எஸ் அழகிரியே தொடர்வார் என கட்சி மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அறிவித்துள்ளார். கடந்த 2019 ஆம்…

அருள்மிகு சீனிவாசப்பெருமாள் (அண்ணன் பெருமாள்) திருக்கோயில்,  திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்) , நாகப்பட்டினம் மாவட்டம்.

அருள்மிகு சீனிவாசப்பெருமாள் (அண்ணன் பெருமாள்) திருக்கோயில், திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்) , நாகப்பட்டினம் மாவட்டம். மூலவர் – அண்ணன் பெருமாள், கண்ணன், நாராயணன் உற்சவர் – சீனிவாசன், பூவார்…

நிலவில் ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு உறக்கத்திற்கு சென்றது பிரக்யான் ரோவர்… நிலவுக்கான இந்திய தூதராக அங்கு இருக்கும்…

நிலவில் பிரக்யான் ரோவர் மேற்கொண்டு வந்த ஆய்வுப் பணி நிறைவடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ரோவரின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு உள்ள போதிலும் அது உறக்க நிலையில்…

சென்னையில் தற்போது கனமழை

சென்னை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வடதமிழகம் மற்றும் குமரிக்கடல் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, தமிழ்நாடு,…

தமிழகம் தேவையின்றி மேகதாது திட்டத்தை எதிர்க்கிறது : கர்நாடக முதல்வர்

பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா தேவையின்றி தமிழகம் மேகதாது திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறி உள்ளார். கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட…

தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறு பேச்சு : சீமானுக்கு நீதிமன்ற சம்மன்

ஈரோடு சீமான் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறாகப் பேசியதாக ஈரோடு நீதிமன்றம் சம்மன் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி அன்று ஈரோடு கிழக்கு தொகுதி…

குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தை : போலீசில் புகார் அளித்த மகன்

குடியாத்தம் தனது தாயிடம் குடிபோதையில் தக்ராறு செய்த தந்தையைக் குறித்து 13 வயது மகன் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளான். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கள்ளூர்…