Month: September 2023

12 ஆம் வகுப்பு பாடத்தில் சனாதன தர்ம ஆதரவு கருத்துக்கள்

சென்னை தமிழக அரசு 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சனாதன தர்மத்துக்கு ஆதரவாகக் கருத்துக்கள் இடப்பட்டுள்ளன, தமிழக அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராகப்…

ஏ ஆர் ரகுமானை ஆதரிக்க கோரும் நடிகை குஷ்பு

சென்னை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என நடிகை குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’…

நாளை மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை  கூட்டம்

டில்லி நாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நாடாளுமன்ற…

தொடர்ந்து தமிழகத்தில் பலவேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை அமலக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சென்னை, அண்ணா நகரில் உள்ள தணிக்கையாளர் சண்முகராஜ் வீட்டில்…

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை மூன்றாகப் பிரிக்க நிர்வாகக் குழு ஒப்புதல்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO)வை மூன்றாகப் பிரிக்க TANGEDCO நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் ஆகிய இரண்டு தனித்ததனி…

‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட தடை நீக்கம்… விஷாலின் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…

‘மார்க் ஆண்டனி’ படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் விஷாலின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. வாங்கிய…

மாசு வரி: 2014க்கு பிறகு 52%டீசல் வாகனங்கள் 18% ஆக குறைந்துள்ளது! மத்தியஅமைச்சர் நிதின்கட்கரி தகவல்…

டெல்லி: 2014க்கு பிறகு 52%டீசல் வாகனங்கள் 18% ஆக குறைந்துள்ளது என கூறிய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி, டீசல் வாகனங்கள் மீது 10…

முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு, மேக்சிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: முதலமைச்சர் முன்னிலையில் தமிழ்நாடு அரசு, மேக்சிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தமிழ்நாடு அரசு, மேக்சிவிஷன் ஐ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம்…

வேலூர், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை உள்பட 30க்கும் மேற்பட்ட மணல்குவாரிகளிலும் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை: இன்று காலை முதல் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, வேலூர், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை உள்பட…