Month: September 2023

காஞ்சிபுரத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்கத் தடை

காஞ்சிபுரம் இரண்டு நாட்களுக்குக் காஞ்சிபுரம் நகர்ப் பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தொடக்க…

ஸ்ரீ பெனுசிலா லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில்

ஸ்ரீ பெனுசிலா லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோவில் ஸ்ரீ பெனுசிலா லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில் ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள பென்சலகோனாவில் அமைந்துள்ள ஒரு…

‘மனிதர் அல்லாத’ வேற்றுகிரகவாசிகளின் சடலங்கள் மெக்ஸிகோ நாடாளுமன்றத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது…

1000 ஆண்டுகள் பழமையான வேற்றுகிரக உயிரினங்களின் சடலங்களை மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் காட்சிப்படுத்தினார். மெக்ஸிகோ அரசு அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் முன்பு காட்சிப்படுத்தப்பட்ட இந்த…

ஆதரவின்றி சாலையோரம் வாழ்ந்து வந்த வயதான ஆசிரியை மீட்டு முதியோர் இல்லத்தில் தங்கவைத்த மாணவர்கள்…

ஆதரவின்றி சாலையோரம் வாழ்ந்து வந்த வயதான ஆசிரியை மீட்டு முதியோர் இல்லத்தில் தங்கவைத்த மாணவர்களின் நெகிழ்ச்சி சம்பவம் குறித்த தகவல் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் செப். 18 க்குப் பிறகு மேல்முறையீடு செய்யலாம்…

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000/- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.…

அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வா மனைவி மீது காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் பரபரப்பு ஊழல் குற்றச்சாட்டு

அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வாவின் மனைவி ரினிக்கி புயன் சர்மா மோசடியாக பிரதம மந்திரியின் திட்டம் மூலம் ரூ. 10 கோடி மானியம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி…

தமிழக அரசு நிபா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை தமிழக அரசு நிபா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது. தற்போது கேரளாவில் நிபா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ்…

கர்நாடகா அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு நீர் திறக்க மறுப்பு

பெங்களூரு கர்நாடக மாநில அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்துக்கு நீர் திறக்க ஒரு மனதாக மறுத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா…

இல்லத்தரசிகள் இடையே 10 பைசாவால் பரபரப்பு

சென்னை தமிழகம் முழுவதும் உள்ள இல்லத்தரசிகள் இடையே 10 பைசா பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும்…

நிபா வைரஸ் : 7 கேரள கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாடு மண்டலமாக அறிவிப்பு

கோழிக்கோடு நிபா வைரஸ் பரவலையொட்டி கோழிக்கோடு மாவட்டத்தில் 7 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 2 பேர்…