Month: September 2023

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2029க்கு பிறகு நடைமுறைக்கு வரும் : அமித்ஷா

டில்லி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார். மத்திய அரசு நாடாளுமன்றம்…

டிவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்த கட்டணம்! எலன்மஸ்க் தகவல்…

நியூயார்க்: பிரபல சமூக வலைதளமான டிவிட்டரை (எக்ஸ்) பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்க அதன் நிறுவனர் எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

 அரசியல் சாசன நகல்களில் வார்த்தைகள் நீக்கம் : காங்கிரஸ் கண்டனம்

டில்லி மத்திய அரசு புதிய நாடாளுமன்றத்தில் வழங்கிய அரசியல் சாசன நகல்களில் மதச்சார்பற்ற, சமத்துவம் உள்ளிட்ட வார்த்தைகள் இல்லாததற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவ்த்துள்ள்து. நேற்று முன்தினம் டில்லியில்…

தொடர் மழை: வேலூர் மாவட்டத்தில் தொடக்க பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…

வேலூர்: தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி , காரைக்கால் பகுதிகளில் செப்டம்பர் 20 முதல்…

ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிப்பு! ஜெகன் மோகன் ரெட்டி

அமராவதி: ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்து வரும் நிலையில், அதை மாற்றி தற்போது அங்கு ஆட்சி செய்து வரும் ஜெகன்மோகன் ரெட்டி அரசு அறிவித்து உள்ளது.…

இன்று மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீது விவாதம்

டில்லி இன்று மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா மீது விவாதம் நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் புதிய நாடாளுமன்ற கட்டிடம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த புதிய…

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில்,  திருவலஞ்சுழி,  தஞ்சாவூர் மாவட்டம்.

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில், திருவலஞ்சுழி, தஞ்சாவூர் மாவட்டம். மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் இணைந்து, பார்கடலில் அமுதம் கடைந்தனர்.…

மிலாடி நபி – காந்தி ஜெயந்தி: தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

சென்னை: மிலாடி நபி மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய 3 நாட்கள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட தமிழ்நாடு அரசு உத்தர விட்டு உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு…

வரலாற்று சாதனை: புதிய நாடளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா’ ஒருமனதாக நிறைவேற்றம்!

டெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியுள்ள நிலையில், இங்கு முதல்நாளில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதாவான, மகளிர் இடஒதுக்கீடு மசோதா லோக்சபாவில்…

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக தொடரும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை நீதிமன்றம்…