அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு
சென்னை: அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசராணை ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைகப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்துக்கு அதிகமாக…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை: அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு விசராணை ஆகஸ்ட் இரண்டாம் தேதிக்கு ஒத்திவைகப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் மீது வருமானத்துக்கு அதிகமாக…
ஜெனீவா: உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை…
கோவை: வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை இயக்குவேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். கோவையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக பங்கேற்ற லோகேஷ் கனகராஜ் பின்னர் செய்தியாளர்களை…
நெல்லை: நெல்லை, பெருமால்புரம் அருகே தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவில், மருத்துவ…
மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட்: செப்.5-க்குள் வீரர்கள் பட்டியலை ஒப்படைக்க ஐசிசி அறிவுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் 5ஆம்…
சென்னை: சமீப காலமாக ரயில்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், ரயிலை தாக்கினாலோ, ரயில் மீது கல்வீசி சேதப்படுத்தினாலோ ரயில்வே சட்டப்பிரிவின்கீழ், 5 ஆண்டு வரைசிறை தண்டனை…
சென்னை: ராணிப்பேட்டை சிப்காட்டில் ஆலை விரிவாக்க பணிகளுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சிப்காட்-இராணிப்பேட்டையில் ரூ.145 கோடி…
டெல்லி: கேரளாவில் 22 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்றும், தமிழ்நாடு புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற சென்னையில் 24ந்தேதி முதல் முகாம் நடைபெறும் என்றும் நாளைமுதல் டோக்கன் விநியோகம் நடைபெறும் என்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்…