மழைக் கால நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மருந்து கடைகளில் வலிநிவாரணிகள் விற்பனைக்கு கட்டுப்பாடு
டெல்லியில் மழைக்கால நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து ஆஸ்பிரின், ப்ரூபின், டைக்லோபினாக் உள்ளிட்ட வலி நிவாரணிகளை விற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட…