Month: June 2023

கொலீஜியத்தில் மாற்றம் : புதிய தகவல்

டில்லி நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகார அமைப்பான கொலீஜியத்தில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உள்ளது. இவர்களில்…

சிவப்பு நிறத்தில் மாறிய நதி நீர் : ஜப்பானில் மக்கள் பீதி

ஒகினாவா ஜப்பான் நாட்டில் நதி நீர் சிவப்பாக மாறியதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். ஜப்பான் நாட்டில் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர்…

ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மன் தூதர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் கார்கே

டில்லி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மன் தூதர்களை சந்தித்துள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜெர்மனி தூதர் பிலிப்…

ராகுல் காந்தி மணிப்பூரில் தடுத்து நிறுத்தம் : காங்கிரஸ் கண்டனம்

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மணிப்பூரில் தடுத்து நிறுத்தியதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த…

டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டில் மதுபானங்கள் : அரசு ஆலோசனை

சென்னை தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானங்கள் அறிமுகப்படுத்த ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழக அரசு டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை…

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமனம்

சென்னை தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மே 7-ம் தேதி…

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகி மடோனா உடல்நிலை கவலைக்கிடம்

வாஷிங்டன் உலகப்புகழ் பெற்ற பாப் பாட கி மடோனாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 64 வயதாகும் பிரபல பாப் பாடகி…

மணிப்பூர் மக்களுக்காக பிரார்த்தனை செய்த நாகாலாந்து மாணவர்கள்… பிரதமர் மௌனம் காப்பதை அடுத்து மணிப்பூர் செல்ல NESO திட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனவாத கலவரம் முடிவுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகாலாந்து மாநில தலைநகர் கோஹிமா-வில் மாணவர் அமைப்பினர் நேற்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை…

சேலத்தில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 236 பேர் கைது

சேலம் சேலத்தில் தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதாக 22 பெண்கள் உள்ளிட்ட 236 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைபெறும்…