Month: May 2023

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி,…

கடவுளுக்கே பாடம் நடத்தக்கூடியவர் மட்டுமல்ல தான் படைத்தவை எதுவும் சிறந்ததில்லை என்று கடவுளே மலைக்கும் அளவுக்கு செய்யக்கூடியவர் மோடி…

10 நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சான் ப்ரான்சிஸ்க்கோ நகரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “இந்தியா பல்வேறு மொழிகள் மற்றும் மதங்களை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்ட நாடு. குருநானக்…

மேகதாது அணை திட்டம்: கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கேசிவக்குமார் உத்தரவு

பெங்களுரூ: மேகதாது அணை திட்டத்தை காலதாமதமின்றி செயல்படுத்த வேண்டும் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கேசிவக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். கர்நாடக மாநிலம் துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார், நீர்வளத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து பெங்களுருவில் வைத்து நீர்பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.…

தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள்: இந்தியத் தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: தமிழ்நாட்டில் 6,12,36,696 வாக்காளர்கள் உள்ளனர் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண் வாக்காளர்கள் 3,01,18,904 என்றும், பெண் வாக்காளர்கள் 3,11,09,813 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர் 7,979 பேர் வாக்களர்களாக…

தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் – ராகுல் காந்தி

சான்பிரான்சிஸ்கோ: தமிழ் மொழி அச்சுறுத்தப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்த கலந்துரையாடலில், தமிழர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்த ராகுல் காந்தி, எந்த பிராந்திய மொழிகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை…

சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்

சென்னை: சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், கிரீன்வேஸ் சாலை பகுதிகளில் 4…

முதலமைச்சருடன் கெஜ்ரிவால் நாளை சந்திப்பு

சென்னை: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதலமைச்சரை நாளை சந்திக்கிறார். டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்…

சாமி நகைகளை அடகு வைத்த அர்ச்சகருக்கு சிறை

சிங்கப்பூர்: கடந்த 2016 ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை 66 தங்க நகைகளை 172க்கும் மேற்பட்ட முறை அடமானம் வைத்து 2,328,760 சிங்கப்பூர் வெள்ளியை அடமானத் தொகையாக பெற்றுள்ளார். சிங்கப்பூரில் உள்ள சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில்…

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், திராவிட மாடல் அரசு, 10 ஆண்டு கால இருளை ஒவ்வொரு பகுதியாக விரட்டிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில பகுதிகளில் ஒளிந்து கொண்டிருக்கும் இருட்டையும் விரட்டி…