Month: March 2023

உலகளவில் 68.06 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 68.06 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 68.06 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 68.05 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

மார்ச் 06: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 289-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு…

அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம்

சென்னை: அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம் அறிவித்துள்ளனர். சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து, அரசு பேருந்து ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து சிஐடியூ வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகர போக்குவரத்து கழகத்தை கண்டித்து பணிமனை…

வன்முறையை தூண்டியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டதாக அண்ணாமலை மீது வழக்கு செய்யப்பட்டது.

வடமாநிலத்தவர் வதந்தியில் பாஜக இரட்டை வேடம் – அமைச்சர்

சென்னை: வட மாநில கூலித் தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில் பீகார் பாஜக தொடர்ந்து அவதூறு பரப்புவது பாஜக இரட்டை வேடம் போடுவதை காட்டுகிறது. தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த…

“தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்” – ஆளுநர் ரவி

சென்னை: “தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்” என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜ்பவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைந்து பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்க வேண்டாம் என ஆளுநர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டு மக்கள் மிகவும்…

சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க தீவிர நடவடிக்கை

சென்னை: சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 297 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

போலி டாக்டர் பட்ட விவகாரம்… தலைமறைவாக இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது

சென்னை: முன் ஜாமீன் வேண்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஹரிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற தனியார் அமைப்பு சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழக…

இன்று முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது. நாடு முழுவதும் 600 மையங்களில் நடக்கும் இந்த தேர்வை எம்பிபிஎஸ் முடித்த1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று மதுரை வருகை

மதுரை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக இன்று மதுரைக்கு வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ்…