Month: February 2023

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு…

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுடை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் என கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியின்…

கடைசி முழு பட்ஜெட்: நிதியமைச்சகத்தில் இருந்து நாடாளுமன்றம் புறப்பட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

டெல்லி: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 5வது முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்கிறார்., இதையொட்டி,…

20ஆண்டுகளில் அதிகம்: கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் 165 குற்றவாளிகளுக்கு மரண தண்டனைகள்….

டெல்லி: கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும், பல்வேறு வழக்குகளை விசாரித்துள்ள விசாரணை நீதிமன்றங்கள் 165 குற்றவாளிகளுக்கு மரண தண்டனைகளை வழங்கி யிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இது கடந்த 20…

எங்கள் கைகள் பூப்பரித்துக்கொண்டிருக்குமா? சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பகீரங்க மிரட்டல் – வீடியோ

சென்னை: எங்கள் கைகள் பூப்பரித்துக்கொண்டிருக்குமா? பேனா சிலையை உடைப்பேன் என்ற சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு பகீரங்க மிரட்டல் விடுத்தார். அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. கடலில்…

‘கள ஆய்வில் முதல்வர்’: விஐடி தனியார் நிகழ்ச்சி உள்பட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று வேலூர் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

வேலூர்: விஐடி தனியார் நிகழ்ச்சி உள்பட அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் பயணமாக இன்று வேலூருக்கு ரயில் மூலம் பயணம் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ‘கள…

‘கேலா இந்தியா’ விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்

புதுடெல்லி: மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியரில் கேலோ இந்தியா என்ற பெயரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. இன்று முதல் பிப்ரவரி 10 வரை நடைபெறும் இப்போட்டியில்…

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நிலவும்…

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்

புதுடெல்லி: மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 2023-24-ஆம் நிதியாண்டுக்கான…

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி – முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் சிறிசேனா போட்டியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் தேர்தல் 2024 செப்டம்பரில் நடைபெற உள்ள நிலையில் சிறிசேனா…

உலகளவில் 67.51 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.51 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.51 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…