Month: February 2023

”கல்லூரி தோழனை இழந்து விட்டேன்”: முதல்வர் இரங்கல்

“பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரி தோழருமான டி.பி.கஜேந்திரனின் மறைவு செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரைப்பட இயக்குனரும்…

அமெரிக்கா மீது பறந்த சீன வேவு பார்க்கும் பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது… அத்துமீறல் என சீனா கண்டனம்…

அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள தென் கரோலினா மாகாணத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திக்கத்திற்குரிய வகையில் பலூன் ஒன்று பறந்து கொண்டிருந்தது. இது சீனா…

இயக்குனரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் காலமானார்…

இயக்குனரும் நடிகருமான டி.பி. கஜேந்திரன் சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 68. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த கஜேந்திரன் சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த சில…

உலகளவில் 67.61 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 67.61 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 67.61 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், இலுப்பைக்குடி

தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், சிவகங்கை மாவட்டம், இலுப்பைக்குடியில் அமைந்துள்ளது. சுவாமி சன்னதி முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது. இந்த…

வாணி ஜெயராமின் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வாணி ஜெயராமின் மறைவு, இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி இசை பாடகி வாணி ஜெயராம் இன்று…

வாணி ஜெயராம் கொலை செய்யப்பட்டாரா? காவல்துறை வழக்கு பதிவு…

சென்னை: வீட்டில் தனியாக வசித்து வந்த பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

வசந்த கால நதிகளிலே.. என்றென்றும் வாணியம்மா..!

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…. வசந்த கால நதிகளிலே.. என்றென்றும் வாணியம்மா.. அதென்னமோ தெரியாது, தங்கப்பதக்கம் படத்தில் வரும் தத்திச்செல்லும் முத்துக்கண்ணன்சிரிப்பு.. பாடல்.…

வாணியம்பாடியில் பரிதாபம்: இலவச சேலைக்கு ஆசைப்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலி…

வாணியம்பாடி: தனியார் நிறுவனம் அறிவித்த இலவச சேலைக்கு ஆசைப்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியாகி உள்ளனர். இந்த சோக சம்பவம் வாணியம்பாடியில் அரங்கேறி உள்ளது.…

சொந்த மக்களை அரசே சுரண்டக்கூடாது! தமிழ்நாடு அரசை விமர்சித்த உயர்நீதிமன்றம்…

சென்னை: சொந்த மக்களை அரசே சுரண்டக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு என்பது ஒரு முன்மாதிரி…