Month: December 2022

ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி: 50ஆயிரத்தை இழந்த சென்னை ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

சென்னை:  ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். சென்னை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், ர. 50ஆயிரத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்த நிலையில், தற்கொலை கொண்டுள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களினால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள்…

மாரடைப்பு: அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள பிரபல  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக இருப்பவர். கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.…

உஜ்ஜைனில் இருந்து இன்று துவங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள RD மருத்துவக் கல்லூரியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை மீண்டும் துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைபயணம்” என்ற…

11 குற்றவாளிகள் விடுதலை – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் பில்கிஸ் பானோ முறையீடு

புதுடெல்லி: பலாத்கார குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானோ உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார். 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது, ​​தன்னைக் கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரின் முன்கூட்டிய விடுதலையை…

குஜராத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

குஜராத்: குஜராத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். 89 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு விரிவான ஏற்பாடு இன்று செய்யப்பட்டுள்ளது. 788…

இன்று முதல் இடுக்கி அணையை கண்டு களிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மூணாறு: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளையொட்டி இடுக்கி அணையைக் காண இன்று  முதல் ஜன.31 வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு சீசன்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் அணையைக் காண அனுமதிக்கப்பட்டுவர். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி இன்று…

திமுக மாவட்ட செயலர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: திமுக மாவட்ட செயலர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை அறிவாலயத்தில், திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம், இன்று காலை 10 மணிக்கு, அக்கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. அதில், மக்களவை தேர்தல் தொடர்பாகவும், அதற்கான…

உலகளவில் 64.77 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.39 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்…

டிசம்பர் 1: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 194-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு…

பூதநாராயணப்பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயத் தம்பதியினர் சிவன் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின் சாப்பிடுவது அவர்களது வழக்கம். ஒருசமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார்.…