ஆன்லைன் ரம்மிக்கு மேலும் ஒருவர் பலி: 50ஆயிரத்தை இழந்த சென்னை ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை
சென்னை: ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். சென்னை அடுத்த மணலி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், ர. 50ஆயிரத்தை ஆன்லைன் விளையாட்டில் இழந்த நிலையில், தற்கொலை கொண்டுள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களினால் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கைநாளுக்கு நாள்…