Month: October 2022

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் அமர்குஷ்வாஹா வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி,…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 4 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 4 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை…

புனரமைக்கப்பட்ட மகா காளேஸ்வரர் கோயில் இன்று திறப்பு

மத்தியபிரதேசம்: புனரமைக்கப்பட்ட மகா காளேஸ்வரர் கோயில் இன்று திறக்கப்படுகிறது. உஜ்ஜயினியில் பிரசித்தி பெற்ற மகா காளேஸ்வரர் கோவிலில் முதல் கட்ட திருப்பணிகள் நிறைவு அடைந்ததை முன்னனிட்டு இன்று…

அக்டோபர் 11: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 143-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 62.66 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 62.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.68 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பாலமுருகன் திருக்கோயில், தாண்டிக்குடி

பாலமுருகன் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடியில் அமைந்துள்ளது. வத்தலகுண்டு கொடைக்கானல் சாலையில் ஊத்து என்னும் ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்று பண்ணைக்காடு வழியாக தாண்டிக்குடி செல்லலாம்.…

பாஜக-வுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சேராத கட்சிகளை நாடு மன்னிக்காது : லாலு பிரசாத் பேச்சு

பாஜக-வுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியுடன் சேராத கட்சிகளை நாடு மன்னிக்காது என்று ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.…

கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்கா மற்றும் இயற்கை எரிவாயு நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்கா கட்டிடம் மற்றும் திரவ நிலை அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.…

காலை, மாலை வேளைகளில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை! தமிழகஅரசு

சென்னை: தீபாவளியையொட்டி, காலை, மாலை வேளைகளில் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றமில்லை என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி கொண்டாடப்பட…

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிப்பு

ஸ்டாக்ஹோம்: பொருளாதாரத்துக்கும் நோபல் பரிசு. வங்கிகள், நிதி நெருக்கடி குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பெர்னான்கே உள்ளிட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார நிபுணர்களுக்கு…