Month: July 2022

டி-20 தொடரை வென்றது இந்திய அணி

பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம்…

ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில்

ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி பொற்கோவில், வேலூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கொடி என்கிற ஸ்ரீபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்னலாம் வேலூர்ன்னதும் கோட்டையும், வெயிலும்தான் நினைவுக்கு…

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைப்பு… தொடரும் போராட்டம்…

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைப்பு சம்பவம் நடந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு…

தமிழ்நாட்டில் இன்று 2671 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 844 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று – மற்றும் நேற்றைய பாதிப்பு அடைப்பு குறிக்குள் சென்னையில் 844 (939), செங்கல்பட்டில்…

அதிபர் தப்பியோடியதை தொடர்ந்து அண்டைநாடான இலங்கையில் அரசியல் நிச்சயமற்ற தன்மை…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடிய நிலையில் அந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. அதிபர் மாளிகையைத் தொடர்ந்து பிரதமரின் அதிகாரபூர்வமான…

10ஆண்டு காலமாக பள்ளிகளில் தொடர்ந்த வேலை வாய்ப்புப் பதிவு செய்யும் நடைமுறைக்கு மூடுவிழா நடத்தியது தமிழகஅரசு…

சென்னை: கடந்த 10ஆண்டு காலமாக தொடர்ந்த, பள்ளிகளில் மாணாக்கர்களின் வேலைவாய்ப்பு பதிவு செய்யும் நடைமுறையை ரத்து செய்வதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இது மாணாக்கர்களிடையேயும், பெற்றோர்களிடையேயும் அதிர்ச்சியை…

தமிழ்நாடு முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்!

சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாளை (10ந்தேதி) தமிழகம் முழுவதும் 31வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒரு லட்சம் இடங்களில்…

சீனர்களுக்கு விசா வழங்கிய விவகாரம்: ப.சிதம்பரம் சென்னை வீட்டில் சிபிஐ மீண்டும் சோதனை…

சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் சென்னை வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகிறார்கள் மத்தியில்…

முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை சாந்தினி வழக்கை வாபஸ் பெற்றதால், மணிகண்டன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம்…

5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து பெட்ரோல் காணாமல் போகும்! நிதின்கட்கரி

டெல்லி: 5ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து பெட்ரோல் காணாமல் போகும், பெட்ரோல் பயன்பாடு இருக்காது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி…