குறைகிறது சமையல் எண்ணெய் விலை
புதுடில்லி: இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையை லிட்டருக்கு, 10 ரூபாய் வரை குறைக்கும்படி எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய உணவுத்துறை செயலர் சுதன்ஷு…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
புதுடில்லி: இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையை லிட்டருக்கு, 10 ரூபாய் வரை குறைக்கும்படி எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய உணவுத்துறை செயலர் சுதன்ஷு…
தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் என்ற ஊரில் அமைந்துள்ளது. புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோகத்தில் உள்ள…
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் 29 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா…
இசைஞானி இளையராஜா மற்றும் தடகள வீராங்கனை பி.டி. உஷா இருவரும் ராஜ்ய சபா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். The creative genius of @ilaiyaraaja Ji has…
தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1062, செங்கல்பட்டில் 403, திருவள்ளூரில் 169 மற்றும் காஞ்சிபுரத்தில் 94 பேருக்கு கொரோனா…
இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கியுள்ள ஆவணப்படம் ‘காளி’. இந்தப் படத்தின் போஸ்டர் கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் ஜூலை 2 ம் தேதி…
டெல்லி: கோவிட்-19 பூஸ்டர் டோஸ் இடைவெளி ஆறு மாதங்களாக குறைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி…
டொனெட்ஸ்க்: உக்ரைனை சின்னாப்பின்னப்படுத்தி வரும் ரஷ்யா படைகள், தற்போது முக்கிய நகரான டொனெட்ஸ்க் நகரை நோக்கி முன்னேறி வருகிறது. அதனால், பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு…
பீஜிங்: கொரோனா பெருந்தொற்றை உலக நாடுகளுக்கு பரப்பி உலக நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்த சீனா, 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்க உள்ளது.…
சென்னை: சென்னையில் ஹெல்மெட் விதிமீறல் தொடர்பாக கடந்த 44 நாட்களில் 1.36லட்சம் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், ரூ.1.36கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.…