தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 1062, செங்கல்பட்டில் 403, திருவள்ளூரில் 169 மற்றும் காஞ்சிபுரத்தில் 94 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவை 127, திருச்சி 113, திருநெல்வேலி 71, கன்னியாகுமரி 68, தூத்துக்குடி 62, விருதுநகர் 50,

சேலம் 43, ராணிப்பேட்டை 42, மதுரை 35, திருவண்ணாமலை 34, திருப்பூர் 30, ஈரோடு 27, விழுப்புரம் 26, சிவகங்கை 24, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல்லில் தலா 21 பேருக்கும், தேனி 20,

திருவாரூர் 18, தென்காசி 17, கிருஷ்ணகிரி மற்றும் புதுக்கோட்டையில் தலா 16 பேருக்கும், பெரம்பலூர் மற்றும் வேலூரில் தலா 14 பேருக்கும்,

நீலகிரி மற்றும் தஞ்சாவூரில் தலா 13 பேருக்கும், திண்டுக்கல் மற்றும் நாகப்பட்டினத்தில் தலா 12 பேருக்கும், கரூர் மற்றும் ராமநாதபுரத்தில் தலா 8 பேருக்கும்,

தருமபுரி 7, அரியலூர் 6, திருப்பத்தூர் 4, மயிலாடுதுறை 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மொத்தம் 30,499 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 1,537 ஆண்கள் 1,206 பெண்கள் என மொத்தம் 2,743 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

1,791 பேர் இன்று குணமடைந்த நிலையில் 17,717 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.