தமிழ்நாட்டில் இன்று 145 பேருக்கு கொரோனா பாதிப்பு… செங்கை 58 – சென்னை 59…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 58, செங்கல்பட்டில் 53 திருவள்ளூரில் 12 மற்றும் காஞ்சிபுரத்தில் 2 பேருக்கு கொரோனா…