Month: May 2022

புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை- அமைச்சர் பொன்முடி

சென்னை: புதிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய கல்வி கொள்கை மாநில…

திரிபுர முதலமைச்சராக பதவியேற்றார் மாணிக் சாஹா

திரிபுரா: திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா இன்று காலை பதவியேற்றார். 2018ல் இருந்து திரிபுரா முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த பிப்லாப் குமார்…

அசாம் மாநிலத்தில் வெள்ளம் : 3 பேர் மரணம்

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 3 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த 2 தினங்களாக வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களான…

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளில் நிலவும்…

தமிழகம் : 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று தமிழகத்தில் வளிமண்டல…

ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து

சென்னை: ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,கடந்த 2019 முதல் 2020 வரை…

நயன்தாரா நடிக்கும் ஓ2 பட டீசர் நாளை வெளியாகிறது

சென்னை நாளை நயன்தாரா நடிக்கும் ஓ2 படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நயன்தாரா 8 வயது சிறுவனின் தாயாக நடித்து வருகிறார். அவர்…

அக்னிதீர்த்த கடல் திடீரென 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 60 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு மேலாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முகுந்ராயர் சத்திரம்,…

மேலும் 3 ஆண்டுகள் ஜி எஸ் டி இழப்பீட்டை நீட்டிக்க கோரும் ப சிதம்பரம்

உதய்பூர் மத்திய அரசு அளிக்கும் ஜி எஸ் டி இழப்பீட்டை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கூறி…

பாஜக கூட்டணியால் சிவசேனாவுக்கு 25 ஆண்டுகள் வீண் : உத்தவ் தாக்கரே

மும்பை பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் சிவசேனா 25 ஆண்டுகளை வீணடித்து விட்டதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். நேற்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆளும் சிவசேனா…