அக்டோபர் 2 முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை – சோனியா காந்தி
புதுடெல்லி: காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். வரும்…
புதுடெல்லி: காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு தழுவிய பிரச்சார யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். வரும்…
நெல்லை: நெல்லை பொன்னாக்குடி கல்குவாரி விபத்தில் சிக்கிய 3வது நபர் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரி ஒன்று…
செங்கல்பட்டு: மாமல்லபுரம் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரம் கடலோரப் பகுதிகளான கல்பாக்கம், கோவளம், போன்ற கடலோர பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால்…
சென்னை: விக்ரம் படத்தின் சர்சைக்குரிய பாடல் வரிகளை நீக்கி அதற்காக மன்னிப்பு கேட்க கோரி ராஜ்கமல் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், அனிருத் இசையில்,…
புதுடெல்லி: காங்கிரஸின் தலைமையை பிரியங்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அக்கட்சியின் சிந்தன் அமர்வில் சில தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸின் சிந்தன் அமர்வு கூட்டம்…
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் 50% அமைப்பு பதவிகளை 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு வழங்க காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. கட்சியில் 5 ஆண்டுகள்…
பாங்காக்: தாய்லாந்தில் நடைபெற்ற தாமஸ் கப் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து…
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில்…
சென்னை: நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு உடைத்து…
வாடிகன்: தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் உள்ள வாடிகன் நகரில் நடைபெறும் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த…