Month: March 2022

தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம்! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

டெல்லி: தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம் என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தடுப்பூசி பெரும் பங்காற்றி வருகிறது.…

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல்! நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது…

ஐஸ்வர்யா தனது பெயருக்கு பின்னால் இருந்த தனுஷை நீக்கினார்… ட்விட்டரில் மகன்களுக்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கவிதை…

ஜனவரி மாதம் நடிகர் தனுஷுடம் இருந்து பிரிந்து வாழப்போவதாக அறிவித்த ஐஸ்வர்யா கடந்த இரண்டு மாதங்களாக தனது பெயருக்குப் பின் ஐஸ்வர்யா தனுஷ் என்ற அடையாளத்துடனேயே சமூக…

ரூ.48000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது தமிழக அரசு போக்குவரத்துக் கழகம்! சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.48000 கோடி நஷ்டத்தில் இயங்கி வருகிறது சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றதும் பெண்களுக்கு…

ஆன்லைன் சூதாட்டம்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்….

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடந்த…

நடிகர் சங்க நிர்வாகிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்….

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் இன்று மாலை பதவி ஏற்க இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று காலை சந்தித்து வாழ்த்து…

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக துபாஷி பொறுப்புக்கு பெண் நியமனம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக துபாஷி பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் பட்ஜேட் கூட்டத்தொடர் 18ந்தேதி முதல்…

கால் டாக்சி டிரைவராக ஆப்கன் மாஜி நிதி அமைச்சர்…. பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட காலித் பயெண்டா…

2021 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன் அந்நாட்டு அதிபராக இருந்த அஷ்ரப் கானி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் காலித் பயெண்டா.…

முல்லைப்பெரியாறு அணை வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: கேரள மாநிலம் சார்பில் தொடர்ந்துள்ள முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. புதிய வழக்குகளில் தமிழ்நாடு…

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் நீட்டிப்பு குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நோய் வெகுவாக கட்டுக்குள் உள்ள நிலையில், கொரோனா நோய் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமைச்செயலகத்தில்…