தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம்! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…
டெல்லி: தடுப்பூசி போடாதவர்களாலேயே கொரோனா வைரஸ் உருமாற காரணம் என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தடுப்பூசி பெரும் பங்காற்றி வருகிறது.…