Month: March 2022

பண்ணாரி மாரியம்மன் கோயில்

பண்ணாரி மாரியம்மன் கோயில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் – மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 209 இல் பண்ணாரி எனும் ஊரில் அமைந்துள்ளது. வரலாறு பண்ணாரி…

திரைப்படமாகிறது அப்துல் கலாமின் வாழ்க்கை

திருவனந்தபுரம்: மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாமின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான அப்துல் கலாம் இந்தியாவின்…

உணவகத்தில் இலவச கழிப்பிட வசதி – போக்குவரத்து துறை

சென்னை: உணவகத்தில் இலவச கழிப்பிட வசதி அமைக்கப்பட வேண்டுமே என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக்…

சண்டை காட்சியுடன் துவங்கிய நடிகர் மோகன் நடிக்கும் ‘ஹரா’

நடிகர் மோகன் நடிக்கும் ஹரா திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. 2008 ம் ஆண்டு வெளியான சுட்டப்பழம் திரைப்படத்திற்குப் பின் மீண்டும் தமிழில் ‘ஹரா’ படம்…

தமிழகத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  24/03/2022

சென்னை தமிழகத்தில் இன்று 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,52,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 31,797 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

சிதம்பரத்தில் ஒரு மாதம் போராட்டங்கள் நடத்த 144 தடை

சிதம்பரம் சிதம்பரத்தில் நடராஜர் கோவில் தொடர்பான போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த ஒரு மாதத்துக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் வசம் உள்ளது.…

எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி ஆறுமுகசாமி ஆணையத்தில் புகழேந்தி மனு…

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி , எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளார்.…

முல்லை பெரியாறு அணை வழக்கு: கேரள மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் கடும் கண்டனம்…

டெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மாநில அரசின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதி மன்றம் கேரள அரசு ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை…

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ்.சௌந்தர் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75.…

மின்வெட்டு, டீசல், காகிதம் மற்றும் உதிரிபாகங்கள் தட்டுப்பாடு காரணமாக பாடப் புத்தகம் அச்சிடுவதில் தாமதம் : இலங்கை

இலங்கையில் பொருளாதாரம் சீரழிந்து போனதால் மக்கள் மற்றுமொரு நெருக்கடி நிலையை சந்தித்து வருவதோடு அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்று தங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக…