Month: March 2022

100 ஆண்டுகள் இல்லாத அளவில் இந்து சமய அறநிலையத்துறையில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றம்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: 100 ஆண்டுகளாக இல்லாத அளவில் இந்து சமய அறநிலையத்துறையில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பல கோடி மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது என…

12-14 வயத்துக்குட்ட 1 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்குத் தடுப்பூசி செலுத்தி சாதனை! மத்தியமைச்சர் மன்சுக் மாண்டவியா

டெல்லி: 12-14 வயத்துக்குட்ட 1 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்குத் கொரோனா தடுப்பூசி செலுத்தி சுகாதாரத்துறை சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தியாவில்…

சென்னையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 99 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்! மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 99 கட்டிடங்களுக்கு மாநகராட்சி சீல் வைக்கப்படும் என குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

துபாயில் முதலீட்டாளர்களுடன் உரையாற்றிய முதல்வர்..

துபாய்: ஐக்கிய அரபு அமீரக தொழில் நிறுவனங்கள்- தமிழக அரசு இடையே ரூ.1,600 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு…

ஏப்ரல் 1 முதல் வாகனங்களின் விலைகளும் உயர்வு! 4 சதவீதம் உயா்த்த டொயோட்டா, பிஎம்டபிள்யு முடிவு…

டெல்லி: எரிபொருட்களின் விலைவாசி உயர்வு, உக்ரைன் போர் நெருக்கடி போன்ற காரணங்களால், நாட்டில் விலைவாசிகளும் உயரத் தொடங்கி உள்ளன. ஏற்கனவே மருந்து பொருட்கள் விலை உயர்வதாக அறிவிக்கப்பட்டு…

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது – அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை…

முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் – ஆர்.எஸ்.பாரதி

சென்னை: முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோர வேண்டும் என்று திமுக அமைப்புச்…

தமிழ்நாட்டில் 6100 கோடி ரூபாய் முதலீடு…. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் முதலீட்டாளர்களுடன் துபாயில் ஒப்பந்தம்…

ஐக்கிய அமீரக நாடுகளில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அந்நாட்டு அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்து வருகிறார். இந்தியாவிலேயே தொழில்…

ஏப்ரல் 2 முதல் 4 வரை நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

புதுடெல்லி: ஏப்ரல் 2 முதல் 4 வரை நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரன்தீப் சுர்ஜேவாலா, எரிபொருள்…

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆப்பிள் சிஇஓ பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆப்பிள் சிஇஓ பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த நாற்பது மாணவர்கள் தங்கள் சமுகத்தையும், வாழ்க்கை சூழலையும் பிரதிபலிக்கும் விதமாக ஐபோன் -13ல் எடுத்த…